போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டணை!

இலங்கையில் மீணடும் மரண தண்டணை அமுல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதன் பெயர் பட்டியல் ஒப்புதல் பெறும்பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து, போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கு மரண தண்டணையை நிறைவேற்றுவதற்கு கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரங்கள் … Continue reading போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டணை!